விடுதலைப்புலிகள் முன்னாள் மூத்த உறுப்பினர் ஆதவன் மரணத்தில் வெளியாகும் திடுக்கிடும் ஆதாரங்கள்

நீதி விசாரணை கோரி மல்லாகம் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினரும் அரசியல் துறையின் நிதிப்பிரிவு பொறுப்பாளருமான ஆதவன் அவர்களின் மரணம் தொடர்பில் அண்மையில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், அவர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் முறையான விசாரணை மேற்கொண்டு நீதி பெற்றுத்தர வேண்டும் என அவரின் குடும்பத்தினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த விண்ணப்பம் … Continue reading விடுதலைப்புலிகள் முன்னாள் மூத்த உறுப்பினர் ஆதவன் மரணத்தில் வெளியாகும் திடுக்கிடும் ஆதாரங்கள்